ரோகில்கண்ட்
From Wikipedia, the free encyclopedia
ரோகில்கண்ட் (Rohilkhand) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடமேற்கு பகுதிகளாகும். இப்பகுதியினை ரோகில்கண்ட் என இங்கு குடியேறிய ஆப்கானிய பஷ்தூன் மக்களால் பெயரிடப்பட்டது. எனவே இப்பகுதியில் வாழ்ந்த ஆப்கானிய பஷ்தூன் இன மக்களை ரோகில்லா பதான்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அழைப்பர். [1]
விரைவான உண்மைகள்
வரலாற்றுக் கால வட இந்தியப் பகுதிகள் ரோகில்கண்ட் | |
Location | உத்தரப் பிரதேசம் |
State established: | கி பி 1690 |
மொழி | உருது இந்தி |
அரச குலங்கள் | பாஞ்சாலர்கள் மொகலாயர்கள் (1526–1736) ரோகில்லாக்கள் (1736–1858) |
Historical capitals | பரேலி பதாவுன் |
Separated sube | தற்கால பரேலி மொராதாபாத் ராம்பூர் பிஜ்னோர் பிலிபித் ஷாஜகான்பூர் பதாவுன் |
மூடு
மகாபாரத இதிகாசத்தில் ரோகில்கண்ட் பகுதியை மத்சய நாடு எனக் குறிப்பிட்டுள்ளது. [2]