![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/Tamil-alphabet-%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258D.svg/langta-640px-Tamil-alphabet-%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258D.svg.png&w=640&q=50)
ப்
தமிழ் மொழியின் பதினெட்டு மெய்யெழுத்துக்களுள், வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
ப் (ப்ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்திரண்டாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தைப் "பகர மெய்" அல்லது "பகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இப்பன்னா" என வழங்குவர்.