பிரபுல்லா சந்திர ராய்
From Wikipedia, the free encyclopedia
பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray - வங்கமொழியில் - প্রফুল্ল চন্দ্র রায়, ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர்.
விரைவான உண்மைகள் பிரபுல்லா சந்திர ராய், பிறப்பு ...
பிரபுல்லா சந்திர ராய் | |
---|---|
பிறப்பு | பிரபுல்லா சந்திர ராய் 2 ஆகத்து 1861 ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியா (இன்றைய குல்னா மாவட்டம், குல்னா கோட்டம், வங்காளதேசம்) |
இறப்பு | 16 சூன் 1944(1944-06-16) (அகவை 82) கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (இன்றைய இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | வித்யாசாகர் கல்லூரி மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா கொல்கத்தா பல்கலைக்கழகம் எடின்பரோ பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | (1887) |
ஆய்வு நெறியாளர் | அலெக்சாந்தர் கிரம் பிரவுன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | சத்தியேந்திர நாத் போசு மேகநாத சாஃகா |
அறியப்படுவது | இந்திய வேதியியல் ஆய்வு, வேதித்தொழில்துறை முன்னோடி |
விருதுகள் |
|
மூடு