ஏப்ரல் 30 (April 30) கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன.
- 1662 – இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (இ. 1694)
- 1777 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1855)
- 1870 – தாதாசாகெப் பால்கே, இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1944)
- 1902 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 1998)
- 1909 – யூலியானா, நெதர்லாந்து அரசி (இ. 2004)
- 1916 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. 2001)
- 1920 – கெர்டா லெர்னர், ஆத்திரிய யூத-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 2013)
- 1934 – கந்தையா குணரத்தினம், இலங்கை இயற்பியலாளர், கல்வியாளர் (இ. 2015)
- 1935 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் எழுத்தாளர், இலக்கியவாதி (இ. 2014)
- 1943 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
- 1947 – மாலினி பொன்சேகா, இலங்கை அரசியல்வாதி, நடிகை
- 1949 – அந்தோனியோ குத்தேரசு, போர்த்துகலின் 114வது பிரதமர்
- 1959 – இசுட்டீவன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்
- 1964 – டோனி பெர்னாண்டஸ், மலேசிய-இந்தியத் தொழிலதிபர்
- 1979 – ஹரிணி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி
- 1981 – குணால் நாயர், பிரித்தானிய-இந்திய நடிகர்
- 1030 – கசினியின் மகுமூது (பி. 971)
- 1735 – ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர், படைத்துறைத் தலைவர் (பி. 1669)
- 1883 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (பி. 1832)
- 1945 – இட்லர், செருமனியின் அரசுத்தலைவர் (பி. 1889)
- 1945 – இவா பிரான், அடால்ப் இட்லரின் மனைவி
- 1945 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர், சைவசித்தாந்த, சட்ட அறிஞர், உரையாசிரியர் (பி. 1888)
- 1961 – லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து மதகுரு (பி. 1896)
- 1987 – சிதம்பர பாரதி, தமிழக அரசியல்வாதி (பி. 1905)
- 1989 – செர்சோ லியோனி, இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1929)
- 2001 – நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1924)
- 2011 – தோர்ச்யீ காண்டு, அருணாச்சலப் பிரதேசத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1955)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.