பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (Chief of Defence Staff-CDS), இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள முப்படை தளபதிகள் குழுவுக்கு (Chief of Staff Committee) இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவர் தலைவராக இருப்பதற்கு பதிலாக, இனி பாதுகாப்புப் படைத்தலைவர்களில் ஒருவரை, தலைமைப் பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்படுபவர். அவரே முப்படை தளபதிகளின் குழுவுக்கும் தலைவராகவும் செய்படுவார் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.[2][3] நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர்31 டிசம்பர் 2019 அன்று ஓய்வு பெறும் ஜெனரல் பிபின் இராவத்தை முதலாவது பாதுகாப்புப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.[4][5][6]
விரைவான உண்மைகள் பாதுகாப்புப் படைகள் தலைமைப் படைத்தலைவர், Type ...
பாதுகாப்புப் படைகள் தலைமைப் படைத்தலைவர் | |
---|---|
தலைமைப் படைத்தலைவரின் முத்திரை | |
தலைமைப் படைத்தலைவரின் கொடி | |
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத்தலைவர் | |
Type | தலைமைப் பாதுகாப்பு படைத்தலைவர் |
பதவி | ஆயுதப் படைகளின் மிக மூத்த தலைவர் |
சுருக்கம் | CDS |
உறுப்பினர் |
|
அறிக்கைகள் | பிரதமர் பாதுகாப்பு அமைச்சர் |
வாழுமிடம் | புது தில்லி, இந்தியா |
அலுவலகம் | ஒருகிணைந்த பாதுகாப்பு தலைமையிடம் |
நியமிப்பவர் | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
பதவிக் காலம் | 3 ஆண்டுகள், அல்லது 65 வயது முடியும் வரை.[1] |
உருவாக்கம் | 1 சனவரி 2020; 4 ஆண்டுகள் முன்னர் (2020-01-01) |
முதலாமவர் | ஜெனரல் பிபின் இராவத் PVSM, UYSM, AVSM, YSM, SM, VSM, ADC |
துணை தலைமைப் படைத்தலைவர் | முப்படைத் தலைவர்கள் குழுவின் சேர்மன் |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு