தேசிய பாதுகாப்பு மன்றம் (இந்தியா)
இந்திய பாதுகாப்பு அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
தேசியப் பாதுகாப்பு மன்றம் (National Security Council) இந்திய நாட்டின் அரசியல், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் உத்திப்பூர்வமான பாதுகாப்பு குறித்த விடயங்களை நிர்வகிக்கும் உச்ச நிறுவனம் ஆகும். முதன் முதலில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் 19 நவம்பர் 1998 அன்று நிறுவப்பட்டது. இது இந்தியப் பிரதமரின் அலுவலகத்தின்கீழ் செயல்படுகிறது. இது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் செயல்படுகிறது. இதன் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். இதன் தற்போதைய தலைவர் அஜித் தோவல் ஆவார்.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
राष्ट्रीय सुरक्षा परिषद् Rāṣṭrīya Surakṣā Pariṣad வார்ப்புரு:IPA-hi | |
![]() | |
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 19 நவம்பர் 1998; 25 ஆண்டுகள் முன்னர் (1998-11-19) |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | தேசியப் பாதுகாப்புக் குழு செயலகம், சர்தார் படேல் பவன், சன்சத் வீதி, புது தில்லி - 110 001[1] |
அமைப்பு தலைமைகள் |
|
கீழ் அமைப்பு |
|
மூடு