அஜித் தோவல்
From Wikipedia, the free encyclopedia
அஜீத் குமார் டோபால் , (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 ஆவது மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா) ஆன இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்..[1][2][3] இவர் 2004-2005 இல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தார்.
விரைவான உண்மைகள் 5-வது இந்திய பாதுகாப்பு ஆலோசகர், பிரதமர் ...
அஜீத் குமார் டோபால் | |
---|---|
அஜீத் குமார் டோபால் | |
5-வது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் 30 மே 2014 – தற்போது வரை | |
பிரதமர் | நரேந்திர மோடி |
Deputy | அர்விந்த் குப்தா |
முன்னையவர் | சிவசங்கர் மேனன் |
Director of Intelligence Bureau | |
பதவியில் ஜூலை 2004 – ஜனவரி 2005 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | கே. பி. சிங் |
பின்னவர் | ஈ எஸ் எல் நரசிம்மன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சனவரி 1945 (1945-01-20) (அகவை 79) Ghiri Banelsyun, Pauri Garhwal, United Provinces, British India (now in உத்தராகண்டம், India) |
வாழிடம்(s) | New Delhi, இந்தியா |
கல்வி | Masters in Economics |
முன்னாள் கல்லூரி | Rashtriya Military School Ajmer Agra University National Defence College |
விருதுகள் | Police Medal President's Police Medal Kirti Chakra |
இணையத்தளம் | தோவலின் வலைப்பூ பக்கம் |
மூடு