போளூர் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வருவாய் கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு வட்டம் / From Wikipedia, the free encyclopedia
போளூர் வட்டம் (Polur Taluk), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டத்தில் ஒன்றாகவும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக போளூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 111 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]
விரைவான உண்மைகள் போளூர், நாடு ...
போளூர் | |
---|---|
வருவாய் வட்டம் | |
ஆள்கூறுகள்: 12.5°N 79.13°E / 12.5; 79.13 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | ஆரணி வருவாய் கோட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,51,655 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-97 |
மூடு
போளூர் வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 2012-இல் கலசப்பாக்கம் வட்டம் மற்றும் சமுனாமரத்தூர் வட்டம் மற்றும் சேத்துப்பட்டு வட்டம் உருவாக்கப்பட்டது.
போளூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.