சையிது வம்சம்
தில்லி சுல்தானகத்தை ஆண்ட நான்காவது அரசமரபு (1414-1451) / From Wikipedia, the free encyclopedia
சையிது அரசமரபு (Sayyid dynasty) என்பது தில்லி சுல்தானகத்தின் நான்காவது அரசமரபு ஆகும். 1414 முதல் 1451 வரை 37 ஆண்டுகளுக்கு இந்த அரசமரபை சேர்ந்த நான்கு ஆட்சியாளர்கள் ஆண்டனர்.[4] இந்த அரசமரபின் முதல் ஆட்சியாளர் கிசிர் கான் ஆவார். இவர் தைமூரியர்களுக்கு திறை செலுத்தி வந்த, முல்தானை ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 1414இல் தில்லியை வென்றார். இதன் ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானகத்தின் சுல்தான்களாக தங்களைத் தாமே முபாரக் ஷாவின் ஆட்சிக்கு கீழ் அறிவித்துக் கொண்டனர்.[5][6] இந்த அரசமரபு துக்ளக் அரசமரபுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தது. 1451இல் லௌதி அரசமரபால் இடம் மாற்றம் செய்யப்படும் வரை இந்த அரசமரபு சுல்தானகத்தை ஆண்டது.
விரைவான உண்மைகள் தலைநகரம், பேசப்படும் மொழிகள் ...
| |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1414–1451 | |||||||||||
ஷா மிர்
சுல்தானகம் பக்மோத்ரூபர்
சம்மர்
கல்மத் குசராத்து
சுல்தானகம் காந்தேசு
சுல்தானகம் திரிப்வா
சேரோர்
| |||||||||||
தலைநகரம் | தில்லி | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி (அதிகாரப்பூர்வ மொழி)[3] | ||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
சுல்தான் | |||||||||||
• 1414–1421 | கிசிர் கான் சையிது | ||||||||||
• 1421–1434 | முபாரக் ஷா | ||||||||||
• 1434–1443 | முகம்மது ஷா | ||||||||||
• 1443–1451 | அலாவுதீன் ஷா | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 28 மே 1414 | ||||||||||
• முடிவு | 20 ஏப்ரல் 1451 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் |
மூடு