அகோம் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
அகோம் பேரரசு (Ahom kingdom) (ஆட்சிக் காலம்: 1228 - 1826), வடகிழக்கு இந்தியாவின், பிரம்மபுத்திரா ஆறு பாயும் தற்கால அசாம் பகுதியில், தில்லி சுல்தானகம், மொகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. இப்பேரரசை 1228இல் நிறுவியவர் சுகப்பா ஆவார். இப்பேரரசின் தலைநகராக ஜோர்ஹாட் நகரம் விளங்கியது. 1586-இல் அகோம் ஆட்சியாளர்கள் காமதா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றினர். வடகிழக்கு இந்தியாவில் காலூன்றிய இந்த முதல் இந்துப் பேரரசு இதுவாகும். முதலாம் ஆங்கிலேய-பர்மிய போரின் முடிவில், இப்பேரரசு 1826இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.[2]
மேலதிகத் தகவல்கள் அகோம் பேரரசுআহোম ৰাজ্য, தலைநகரம் ...
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூடு