சுதியா நாடு
From Wikipedia, the free encyclopedia
சுதியா நாடு அல்லது சுடியா நாடு (Sutiya Kingdom) (ஆட்சிக் காலம்: 1187-1673)[2]என்பது தற்கால அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் என இரண்டு மாநிலத்தின் பகுதிகளைக் கொண்டது. சுவர்ணகிரியை தலைநகராகக் கொண்டு சுதியா நாட்டை நிறுவியவர் மன்னர் பீர்பால் ஆவார். பாலப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சடியா நகரை தலைநகராகக் கொண்டு சுதியா நாட்டை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் ஆண்டவர்கள். சீனாவின் சிச்சுவான் மற்றும் திபெத் இனக்குழுவினரின் வழித்தோன்றல்களே சுதியா மக்கள் ஆவர்.
விரைவான உண்மைகள் சுதியா நாடுசடியாচুতীয়া ৰাজ্য (அசாமிய மொழி), தலைநகரம் ...
சுதியா நாடு சடியா চুতীয়া ৰাজ্য (அசாமிய மொழி) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1187–1673 | |||||||||
தலைநகரம் | சுவர்ணகிரி (1187-1225) இரத்தினபுரி (தற்கால மஜௌலி நகரம் (1225-1248) சடியா (1248-1524) | ||||||||
பேசப்படும் மொழிகள் | அசாமி, சுதியா மொழி | ||||||||
சமயம் | இந்து சமயம், சாக்தம்[1] | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
முடியாட்சி | |||||||||
• 1187 - 1210 | பீர்பால் (முதல்) | ||||||||
• 1522 - 1524 | நித்தியபாலன் (இறுதி) | ||||||||
வரலாற்று சகாப்தம் | அசாமின் மத்தியகால வரலாறு | ||||||||
• நிறுவியவர் பீர்பால் | 1187 | ||||||||
• கௌரிநாராயணன் காலத்தில் விரிவாக்கம் | 1210 -1250 | ||||||||
• அகோம் - சுதியாப் போர் | 1513 -17வது நூற்றாண்டு | ||||||||
• சடியா முற்றுகை | 17 ஏப்ரல் 1524 | ||||||||
• முடிவு | 1673 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மூடு