![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/India_in_1525_Joppen.jpg/640px-India_in_1525_Joppen.jpg&w=640&q=50)
மால்வா சுல்தானகம்
வட இந்தியாவில் இடைக்காலத்தின் பிற்பகுதி இராச்சியம் / From Wikipedia, the free encyclopedia
மால்வா சுல்தானகம் ( Malwa Sultanate ) 1392 முதல் 1562 வரை இன்றைய இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் தென்கிழக்கு இராஜஸ்தானை உள்ளடக்கிய மால்வா பிராந்தியத்தில் இருந்த ஒரு பிற்பகுதி இடைக்கால சுல்தானமாகும். இது தில்லி சுல்தானகத்தின் ஆப்கானிய ஆளுநரான திலாவர் கான் என்பவரால் நிறுவப்பட்டது.[3] கான் 1392-க்குப் பிறகு தில்லிக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தினார்.[4] தைமூரின் படையெடுப்பு மற்றும் தில்லி சுல்தானகத்தின் சிதைவைத் தொடர்ந்து, 1401-02 இல், திலாவர் கான் மால்வாவை ஒரு சுதந்திர சாம்ராச்சியமாக மாற்றினார்.[3]
விரைவான உண்மைகள் مالوہ سلطنت மால்வா சுல்தானகம், தலைநகரம் ...
مالوہ سلطنت மால்வா சுல்தானகம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1392–1561/2 | |||||||||||
![]() 1525 இல் மால்வா சுல்தானகம், கோண்ட்வானா பழங்குடியினரை அவர்களின் துணைக் கிளையாகக் கொண்டது.[2] | |||||||||||
தலைநகரம் | தார் நகரம் (ஆரம்ப காலம்) மாண்டு | ||||||||||
சமயம் | சுன்னி இசுலாம் இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | சுல்தானகம் | ||||||||||
சுல்தான் | |||||||||||
• 1392 - 1406 | திலாவர் கான்(முதல்) | ||||||||||
• 1555 - 1562 | பாஸ் பகதூர் (கடைசி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1392 | ||||||||||
• முடிவு | 1561/2 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மூடு