இரண்டாம் திருமுறை
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள இரண்டாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 122 பதிகங்களில் அடங்கும் 1331 பாடல்கள் உள்ளன. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும்.
விரைவான உண்மைகள்
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
7 - தேவாரம்
|
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
மூடு