சூன் 29 (June 29) கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.
- 1818 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (இ. 1878)
- 1864 – அசுதோசு முகர்சி, வங்காளக் கல்வியாளர், வழக்கறிஞர், கணிதவியலாளர் (இ. 1924)
- 1868 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர், ஊடகவியலாளர் (இ. 1938)
- 1888 – அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1925)
- 1893 – பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, இந்தியப் பொருளியலாளர் (இ. 1972)
- 1900 – அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரான்சியக் கவிஞர், விமானி (இ. 1944)
- 1909 – தாமசு பறோ, ஆங்கிலேய இந்தியவியலாளர், சமற்கிருதப் பேராசிரியர் (இ. 1986)
- 1925 – ஆர். எஸ். மனோகர், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 2006)
- 1925 – ஜார்ஜியோ நபோலிடானோ, இத்தாலியின் 11வது அரசுத்தலைவர்
- 1931 – பி. கே. அய்யங்கார், இந்திய அணுசக்தி அறிவியலாளர் (இ. 2011)
- 1936 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (இ. 1992)
- 1945 – சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் 5வது அரசுத்தலைவர்
- 1947 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (இ. 2010)
- 1973 – கார்த்திக் ராஜா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
- 1978 – நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகி, நடிகை
- 1990 – ஹரீஷ் கல்யாண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 11