இந்தியாவில் உள்ள சிவன் கோயில்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
சிவன் ஒரு இந்து சமய கடவுள்களில் ஒருவர், இந்தியாவில் சைவர்களால் வணங்கப்படுபவர், அறியாமையையும் பிறப்பு இறப்பு சுழற்சியையும் அழிப்பவராக உள்ள சிவன் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளார். இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் உள்ள மூன்று முக்கிய கடவுள்களில் ஒருவராக சிவபெருமாகன் கருதப்படுகிறார், இந்தியாவில் (மற்றும் வெளிநாடுகளில்) அவரது வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் பல உள்ளன. அதில் மிகவும் முக்கியமானதாக உள்ளவைஜோதிர்லிங்க தலங்கள், தேவார பாடல் பெற்ற தலங்கள், ஐம்பூத தலங்கள் போன்றவையாகும். சைவ சமயத்தில், சிவன் அனைவருக்குமான பெருங்க கடவுளாக கருதப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் போன்ற தேவர்கள், பானாசூரன் மற்றும் ராவணன் போன்ற அசுரர்கள், ஆதிசங்கரர் மற்றும் நாயன்மார்கள் போன்ற மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அனைவரும் சிவனை வழிபட்டு அருள் பெற்றதாக பழங்காலக்கதைகள் கூறுகின்றன. ஜடாயு, மற்றும் வாலி,. ரிஷிகள் (முனிவர்கள்) மற்றும் கிரகங்கள் சிவனை வழிபட்டு பல்வேறு இடங்களில் சிவலிங்கங்களை நிறுவினர் அவை தற்காலத்தில் கோவில்களாக உள்ளன.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |