அல்போன்ஸ் மரிய லிகோரி
From Wikipedia, the free encyclopedia
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி (செப்டம்பர் 27, 1696 – ஆகஸ்ட் 1, 1787) என்பவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்க ஆயரும், ஆன்மீக எழுத்தாளரும், இடைக்கால மெய்யியலாளரும், இறையியலாளரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனரும் ஆவார். இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி 1839இல் புனிதர் பட்டம் அளித்தார். 1871இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் புனித அல்போன்ஸ் மரிய லிகோரி, ஆயர், மறைவல்லுநர் ...
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி | |
---|---|
அல்போன்ஸ் மரிய லிகோரி, உலக இரட்சகர் சபையின் நிறுவனர். | |
ஆயர், மறைவல்லுநர் | |
பிறப்பு | (1696-09-27)செப்டம்பர் 27, 1696 நாபொலி பேரரசு |
இறப்பு | ஆகத்து 1, 1787(1787-08-01) (அகவை 90) பாகனி, நாபொலி பேரரசு |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | செப்டம்பர் 15, 1816, உரோமை நகரம், இத்தாலி by ஏழாம் பயஸ் |
புனிதர் பட்டம் | மே 26, 1839, உரோமை நகரம், இத்தாலி by பதினாறாம் கிரகோரி |
திருவிழா | ஆகஸ்ட் 1[1] |
பாதுகாவல் | நாபொலி; கீல்வாதம் |
மூடு