திருச்சபையின் மறைவல்லுநர்
From Wikipedia, the free encyclopedia
திருச்சபையின் மறைவல்லுநர் என்னும் பதம் பல்வேறு திருச்சபைகளால் தனிநபர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும். இது அந்த நபர்களின் பங்களிப்பின் (பொதுவாக இறையியலில்) முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த வழங்கப்படுவதாகும்.