தில்லியின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
இதிகாச காலத்திலிருந்து, குறிப்பாக, மகாபாரத காலத்திலிருந்து இந்தியாவின் தலைநகரான தில்லி நீண்ட வரலாறு கொண்டது.
இந்தியா தில்லி | |||||||||
அமைவிடம் | தில்லி | ||||||||
State established: | கி மு 736 | ||||||||
மொழிகள் | கரிபோலி, இந்தி, உருது, பஞ்சாபி, ஆங்கிலம் | ||||||||
அரச குலங்கள் | தோமரார்கள்-சௌகான்கள் (736-1192) மம்லுக் வம்சம் (1206–1289) கில்ஜி வம்சம்(1290–1320) துக்ளக் வம்சம் (1320–1413) சையிது வம்சம்(1414–51) லோடி வம்சம் (1451–1526) முகலாயர்கள்(1526–1540) சூர் பேரரசு (1540-1553) இந்து-ஹெமு(1553–56) முகலாயர்கள்(1556-1857) பிரித்தானிய ஆட்சி (1857–1947) விடுதலை இந்தியா (1947–தற்காலம் வரை) | ||||||||
இந்து, இசுலாம் மற்றும் கிறித்தவப் பேரரசுகளின் ஆட்சி பீடமாக தில்லி விளங்கியது. இந்திய விடுதலைக்கு பிறகும் தில்லி இந்திய அரசின் தலைநகராக விளங்குகிறது. உலகின் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றாக தில்லி நகரம் உள்ளது. [1][2] அரப்பா அகழ்வாராய்ச்சியின் போது, தில்லி நகரத்தின் நரேலா மற்றும் நந்து நகரி பகுதிகளில் பல தொல்லியல் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.[3]