சூர் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
சூர் பேரரசு (Sur Empire) (பஷ்தூ: د سوریانو ټولواکمني) (ஆட்சிக் காலம்: 1540 - 1556) இந்தியத் துணைக்கண்டத்தின், மேற்கில் தற்கால ஆப்கானித்தான் முதல், கிழக்கில் வங்காள தேசம் வரை ஆண்ட பஷ்தூ மொழி பேசிய சன்னி இசுலாமிய பஷ்தூன்களின் அரசாகும்.[5] சூர் வம்சப் பேரரசர்கள் 1540 முதல் 1556 முடிய 16 ஆண்டுகள் சதாரா மற்றும் தில்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர்[6]முகலாயப் பேரரசர் உமாயூன் ஆட்சிக் காலத்தில் சூர் வம்ச ஆட்சி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றாலும், உமாயூனுக்குப் பிறகு மீண்டும் சூர் வம்ச ஆட்சி நிலைபெற்றது. சூர் வம்சத்தின் புகழ் பெற்ற பேரரசர் சேர் சா சூரி, சூர் வம்சப் பேரரசை நிறுவியவர் ஆவார். [5]இடையில் ஹெமு என்ற இந்துப் போர்ப்படைத்தலைவர் சூர் வம்ச மன்னரை வீழ்த்தி ஒரு மாதம் தில்லியைக் கைப்பற்றி ஆண்டார்.
விரைவான உண்மைகள் சூர் பேரரசு امپراطوری سور (பாரசீக மொழி)د سرو امپراتورۍ (Pashto), நிலை ...
1538/1540–1556[lower-alpha 1] | |||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||
தலைநகரம் | சசாராம் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | வங்காள மொழி, போச்புரி, இந்தவி, பாரசீக மொழி,[1] பஷ்தூ மொழி (இராணுவம்)[2] | ||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | முற்றிலுமான முடியாட்சி | ||||||||||||
பாடிஷா | |||||||||||||
• 1538/1540-1545 | சேர் சா சூரி (முதல்) | ||||||||||||
• 1555-1556 | அடில் ஷா சூரி (கடைசி) | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 6 ஏப்ரல் 1538/1540 | ||||||||||||
• சிரிகிந்த் யுத்தம் | 1556[lower-alpha 1] | ||||||||||||
|
மூடு