கில்ஜி வம்சம்
From Wikipedia, the free encyclopedia
கில்ஜி வம்சம் ( ஆங்கிலம்: The Khilji dynasty பாரசீக மொழி: سلسله خلجی; இந்தி: सलतनत ख़िलजी) என்பது 1290 முதல் 1320 வரை தெற்காசியா முழுவதும் பரவியிருந்த ஓர் அரசு ஆகும்.[2] இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார். இவர்கள் துருக்கியைச் சார்ந்தவர்கள் ஆகும். தில்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம் ஆகும். அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில் இந்தியாவின் மீதான மங்கோலியர்கள் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.[3][4]
விரைவான உண்மைகள் கில்ஜி வம்சம்سلسله خلجی, தலைநகரம் ...
கில்ஜி வம்சம் سلسله خلجی | |
---|---|
1290–1320 | |
தலைநகரம் | தில்லி |
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி [1] |
சமயம் | சன்னி இசுலாம் |
அரசாங்கம் | சுல்தான் |
சுல்தான் | |
• 1290–1296 | ஜலாலுத்தீன் கில்ஜி |
• 1296–1316 | அலாவுதீன் கில்ஜி |
• 1316 | சாஹிப் உத்தீன் உமர் |
• 1316–1320 | குத்புதீன் முபாரக் |
வரலாறு | |
• தொடக்கம் | 1290 |
• முடிவு | 1320 |
பரப்பு | |
2,700,000 km2 (1,000,000 sq mi) | |
தற்போதைய பகுதிகள் | இந்தியா பாக்கித்தான் வங்காளதேசம் நேபாளம் ஆப்கானித்தான் தஜிகிஸ்தான் சீனா |
மூடு