வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா)
From Wikipedia, the free encyclopedia
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway (NSE), (மலாய் மொழி: Lebuhraya Utara-Selatan) என்பது மலேசியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும். இதன் கட்டுமானப் பணிகள் 1988-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டன.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மலேசியா | |
---|---|
[[File:|290px|alt=]] வடக்கு-தெற்கு விரைவுசாலை வழி | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மலேசியா பிளஸ் பெர்ஹாட் PLUS Malaysia Berhad துணை நிறுவனம்: புரஜெக்ட் லெபோ ராயா உசக சம பெர்ஹாட் Projek Lebuhraya Usahasama Berhad | |
நீளம்: | 772 km (480 mi) வடக்கு வழித்தடம்: 460 கி.மீ. தெற்கு வழித்தடம்: 312 கி.மீ. |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1982 – present |
வரலாறு: | முடிவுற்றது 1994 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | புக்கிட் காயூ ஈத்தாம், கெடா |
![]() AH140-பட்டர்வொர்த்-கூலிம் விரைவுச்சாலை | |
தெற்கு முடிவு: | ஜொகூர் பாரு |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | ஜித்ரா, அலோர் ஸ்டார், சுங்கை பட்டாணி, பட்டர்வொர்த், தைப்பிங், கோலாகங்சார், ஈப்போ, கோப்பேங், தாப்பா, தஞ்சோங் மாலிம், ரவாங், கோலாலம்பூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ், புத்ரா ஜெயா, சிப்பாங், நீலாய், சிரம்பான், அலோர் காஜா, மலாக்கா, யோங் பெங், ஆயர் ஹீத்தாம், ஸ்கூடாய், ஜொகூர் பாரு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுச்சாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[1]
1994 செப்டம்பர் 8-ஆம் தேதி, மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.[1]