தஞ்சை நாயக்கர்கள்
From Wikipedia, the free encyclopedia
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர்.தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன். தஞ்சாவூர் நாயக்கர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை பேசினர். [1]
விரைவான உண்மைகள் (తంజావూరు నాయకర్)தஞ்சாவூர் நாயக்கர்கள், தலைநகரம் ...
(తంజావూరు నాయకర్) தஞ்சாவூர் நாயக்கர்கள் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1532–1673 | |||||||||||||
தலைநகரம் | தஞ்சாவூர் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ், தெலுங்கு | ||||||||||||
சமயம் | இந்து சமயம் மொழிகள் : தமிழ், தெலுங்கு | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
நாயக்கர் | |||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1532 | ||||||||||||
• முடிவு | 1673 | ||||||||||||
|
மூடு