தஞ்சாவூர் மராத்திய அரசு
From Wikipedia, the free encyclopedia
தஞ்சாவூர் மராத்திய அரசு சோழ மண்டலத்தை ஆண்ட மராத்தியர்களின் அரசாகும். இவர்களின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி என்பவர், தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.[2]
விரைவான உண்மைகள் தஞ்சாவூர் மராத்திய அரசுதஞ்சாவூர் சுதேச சமஸ்தானம், நிலை ...
தஞ்சாவூர் மராத்திய அரசு தஞ்சாவூர் சுதேச சமஸ்தானம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1674–1855 | |||||||||||
![]() 1798இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மராத்திய அரசை கைப்பற்றும் போது, தஞ்சாவூர் மராத்திய அரசின் வரைபடம் | |||||||||||
நிலை | பேரரசாக 1674 முதல் 1799 முடிய. சுதேச சமஸ்தானமாக (1799–1855) | ||||||||||
தலைநகரம் | தஞ்சாவூர் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ், மராத்தி & தெலுங்கு | ||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||||
அரசன் | |||||||||||
• 1674 - 1684 | வெங்கோஜி [1] | ||||||||||
• 1832 - 1855 | தஞ்சாவூர் சிவாஜி | ||||||||||
வரலாறு | |||||||||||
1674 | |||||||||||
• பழைய ஆவணங்கள் | 1674 | ||||||||||
• முடிவு | 1855 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | தமிழ்நாடு, இந்தியா |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/99/Map_of_the_Thanjavur_Maratha_kingdom.jpg/640px-Map_of_the_Thanjavur_Maratha_kingdom.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Thanjavur_Maratha_Palace_Darbar_Hall.jpg/640px-Thanjavur_Maratha_Palace_Darbar_Hall.jpg)