சேவப்ப நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
செவ்வப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் 'கவரை' நாயக்க வம்சத்தின் முதல் மன்னன்.[1]
செவ்வப்ப நாயக்கர் | |
---|---|
சோழமண்டல மன்னன் | |
ஆட்சி | 1532–1560 |
முடிசூட்டு விழா | 1532 |
அச்சுதப்ப நாயக்கர் | |
வாரிசு(கள்) | அச்சுதப்ப நாயக்கர் |
மரபு | கவரை |
அரச குலம் | தஞ்சாவூர் நாயக்கர் |
இறப்பு | தஞ்சாவூர் |
செவ்வப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர்.
செவ்வப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.