மும்பை–சென்னை வழித்தடம்
இந்தியாவிலுள்ள இருப்பு வழி பாதை / From Wikipedia, the free encyclopedia
மும்பை–சென்னை வழித்தடம் (Mumbai–Chennai line), முன்பு பம்பாய்–மெட்ராஸ் வழித்தடம் என்று அழைக்கப்பட்டது, சென்னை மற்றும் மும்பை தக்காண பீடபூமியின் தெற்குப் பகுதி முழுவதும் இணைக்கும் இரயில் பாதையாகும். இது மகாராட்டிரம், கருநாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 1,281 கிலோமீட்டர்கள் (796 mi) தூரத்தை உள்ளடக்கியது. மும்பை–சென்னை வழித்தடம் வைர நாற்கரத்தின் ஒரு பகுதியாகும்.
விரைவான உண்மைகள் மும்பை–சென்னை வழித்தடம், கண்ணோட்டம் ...
மும்பை–சென்னை வழித்தடம் | |||
---|---|---|---|
மும்பை ச.சி.ம.மு. (மேல்) மற்றும் சென்னை மத்தி, மும்பை–சென்னை வழித்தடத்தின் முனையங்கள் | |||
கண்ணோட்டம் | |||
நிலை | செயல்பாட்டு | ||
உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
வட்டாரம் | மகாராட்டிரம், கருநாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், தமிழ் நாடு | ||
முனையங்கள் |
| ||
சேவை | |||
செய்குநர்(கள்) | மத்திய இருப்பு வழி, தெற்கு மத்திய இருப்பு வழி, தெற்கத்திய இருப்பு வழி | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 1871 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 1,281 km (796 mi) | ||
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 2/1 | ||
தட அளவி | 5 ft 6 in (1,676 mm) அகலப் அளவி | ||
மின்மயமாக்கல் | 25 கி.வோ. 50 ஏ மா. மி. மேல்செல்லும் கம்பிகள் | ||
இயக்க வேகம் | 130 km/h (81 mph) | ||
மிக உயர்ந்த நிலைமுகம் | லோணாவ்ளா 622 மீட்டர்கள் (2,041 அடி) | ||
|
மூடு