படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி
From Wikipedia, the free encyclopedia
படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) அல்லது படைக்கலத் தொழிற்சாலை திருச்சி என அழைக்கப்படுவது திருச்சி, தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை ஆகும். இது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின்[1] கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். [2] இது 3 ஜூலை 1966 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. [3] மேலும் உற்பத்தி 1967ல் ஆரம்பமானது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | அரசு |
---|---|
நிறுவுகை | திருச்சிராப்பள்ளி, இந்தியா (1966) |
தலைமையகம் | கொல்கத்தா, இந்தியா |
முதன்மை நபர்கள் | எம். கே மிஸ்ரா (பொது மேலாளர்) |
தொழில்துறை | பாதுகாப்பு |
உற்பத்திகள் | Grenade launchers, Shell launchers, Anti-aircraft warfare, Rifles, Aviation armament, Naval armament |
பணியாளர் | ~3000 |
தாய் நிறுவனம் | Ordnance Factories Board |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
மூடு