சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம்
இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சாகித்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம் (Sahibzada Ajit Singh Nagar) (அதிகாரப்பூர்வமாக[1]) (சுருக்கமாக SAS நகர் என்பர்)
விரைவான உண்மைகள் சாகிப்சாதா அஜித்சிங் நகர் மாவட்டம், நாடு ...
சாகிப்சாதா அஜித்சிங் நகர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
தலைமையிடம் | மொகாலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,094 km2 (422 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,94,628 |
• அடர்த்தி | 909/km2 (2,350/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-PB-SA |
இணையதளம் | www |
மூடு
வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மொகாலி ஆகும். ஏப்ரல் 2006-இல் ரூப்நகர் மாவட்டம் மற்றும் பட்டியாலா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்திற்கு மொகாலி மாவட்டம் என முதலில் பெயரிடப்பட்டது. பின்னர் சீக்கிய சமய குரு கோவிந்த் சிங்கின் மூத்த மகன் சாகிப்ஜாதா அஜித்சிங்கின் நினைவாக மொகாலி மாவட்டத்தை சாகிப்சதா அஜித் சிங் நகர் மாவட்டம் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது. [2][3]