இனப்படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான சாசனத்தில் பங்கு கொண்டுள்ள நாடுகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
போர் மற்றும் அமைதி காலங்களில் இனப்படுகொலை செயல்களைத் தடுப்பதற்கும் தண்டிக்கவும், இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை ஏற்று கொண்ட நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. டிசம்பர் 11, 1948 அன்று, இனப்படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான உடன்படிக்கையில் உலக நாடுகள் கையொப்பம் இடுவதற்கான வேலைகள் துவங்கப்பட்டது. ஜூலை 1, 1949 அன்று இந்த உடன்படிக்கையில் கையழுத்திட்ட முதல் நாடு எத்தியோப்பியா ஆகும்.