அசோக சுந்தரி
From Wikipedia, the free encyclopedia
அசோக சுந்தரி என்பாள், பத்மபுராணத்தில் சிவபெருமான் பார்வதி தம்பதியரின் மகளாக வருணிக்கப்படுகின்றாள்.[1] இவள் நகுசன் என்பவரை மணந்ததாகவும், "யயாதி" என்பானின் தாய் என்றும் அப்புராணத்தில் மேலும் சொல்லப்பட்டுள்ளார்.
விரைவான உண்மைகள் அசோக சுந்தரி, வேறு பெயர்கள் ...
அசோக சுந்தரி | |
---|---|
அசோக சுந்தரி | |
வேறு பெயர்கள் | லாவண்யா, அன்வி, பால திரிபுரசுந்தரி, விரஜா |
தேவநாகரி | अशोकसुन्दरी |
சமசுகிருதம் | Aśokasundarī |
வகை | தேவி, பால திரிபுரசுந்தரி |
இடம் | கைலாயம் |
துணை | நகுஷா |
சகோதரன்/சகோதரி | விநாயகர் (சகோதரர்), முருகன் (சகோதரர்), ஐயப்பன் (சகோதரர்) |
குழந்தைகள் | யயாதி, நூறு மகள்கள் |
நூல்கள் | பத்ம புராணம் |
மூடு