பால திரிபுரசுந்தரி
From Wikipedia, the free encyclopedia
பால திரிபுரசுந்தரி (Bālā Tripurasundarī) , குமாரிகா ('அற்புதமான தெய்வம்') அல்லது பாலா ('குழந்தை') எனவும் அழைக்கப்படும் ஒரு இந்து பெண் தெய்வமாகும். இவர், திரிபுரசுந்தரி மற்றும் காமேஸ்வர பகவான் (சிவன்) ஆகியோரின் மகளாக கருதப்படுகிறார். இவர், அசோக சுந்தரி தெய்வத்தின் ஒரு வடிவம் என நம்பப்படுகிறது.