சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே (Sri Jayawardenapura Kotte, ශ්රී ජයවර්ධනපුර කෝට්ටේ) அல்லது கோட்டே இலங்கையின் நிருவாகத் தலைநகராகும். வணிகத் தலைநகரான கொழும்பு மாநகரின் கிழக்கே 6° 54' வடக்கு, 79° 54' கிழக்குமாக இது அமைந்துள்ளது. இலங்கையின் பாராளுமன்றம் புதிய கட்டிடதொகுதி ஏப்ரல் 29 1982 யில் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இங்கேயே இயங்குகின்றது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, மாவட்டம் ...
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே | |
---|---|
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
அரசு | |
• நகரத் தந்தை | சுவர்ணலதா சில்வா (இலங்கை சுதந்திரக் கட்சி) |
பரப்பளவு | |
• நகரம் | 17 km2 (7 sq mi) |
மக்கள்தொகை | |
• நகரம் | 1,15,826 |
• அடர்த்தி | 3,305/km2 (8,560/sq mi) |
• பெருநகர் | 22,34,289 |
நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 |
மூடு