வி. எஸ். ரமாதேவி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
வி. எஸ். ரமாதேவி (பெப்ரவரி 15, 1934-ஏப்ரல் 17, 2013) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பணியாற்றிய முதல் பெண். இவர் கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். சட்டம் பயின்ற இவர் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார்.
விரைவான உண்மைகள் வி. எஸ். ரமாதேவி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ...
வி. எஸ். ரமாதேவி | |
---|---|
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் நவம்பர் 26, 1990 – திசம்பர் 12, 1990 | |
முன்னையவர் | ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி |
பின்னவர் | டி. என். சேஷன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1934-01-15)15 சனவரி 1934 ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 17 ஏப்ரல் 2013(2013-04-17) (அகவை 79)[1] பெங்களூரு, கருநாடகம், இந்தியா |
காரணம் of death | இதய நிறுத்தம் |
தேசியம் | இந்தியர் |
வேலை | குடிமைப்பணி அலுவலர் |
மூடு
ஏப்பிரல் 17, 2013 அன்று பெங்களூரில் உள்ள தமது இல்லத்தில் இறந்தார்.[1]