லக்சுமன் கதிர்காமர்
இலங்கை அரசியல்வாதி (1932-2005) / From Wikipedia, the free encyclopedia
லக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். 13 ஆகஸ்ட் 2005 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை விடுதலைப் புலிகள் அமைப்பினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது.[2]
விரைவான உண்மைகள் லக்சுமன் கதிர்காமர், தனிப்பட்ட விவரங்கள் ...
லக்சுமன் கதிர்காமர் | |
---|---|
![]() | |
பதவியில் 1988–1993 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 12, 1932 கண்டி,இலங்கை[1] |
இறப்பு | ஆகஸ்ட் 12, 2005 கொழும்பு, இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திர கட்சி |
முன்னாள் கல்லூரி | புனித திரித்துவக் கல்லூரி, கண்டி |
வேலை | அரசியவாதி |
தொழில் | சட்டத்தரணி |
இணையத்தளம் | http://www.kadirgamarinstitute.lk/ |
மூடு