மாயோ பிரபு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ரிச்சர்டு சவுத்வெல் பௌர்க்கி மாயோ பிரபு (Richard Southwell Bourke, 6th Earl of Mayo), (21 பிப்ரவரி 1822 – 8 பிப்ரவரி 1872), ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் 20-வது தலைமை ஆளுநரும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 12 சனவரி 1869 முதல் 8 பிப்ரவரி 1872 முடிய பணியாற்றியவர்.
லார்டு மாயோ | |
---|---|
20-வது தலைமை ஆளுநர், பிரித்தானிய இந்தியா | |
பதவியில் 12 சனவரி 1869 – 8 பிப்ரவரி 1872 | |
ஆட்சியாளர் | விக்டோரியா மகாராணி |
முன்னையவர் | சர் ஜான் லாரன்ஸ |
பின்னவர் | சர் ஜான் ஸ்டிரச்சரி (தற்காலிகம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டப்ளின், அயர்லாந்து | 21 பெப்ரவரி 1822
இறப்பு | 8 பெப்ரவரி 1872 49) போர்ட் பிளேர், அந்தமான் தீவுகள், இந்தியா | (அகவை
தேசியம் | அயர்லாந்து |
அரசியல் கட்சி | கன்சர்வேட்டிவ் கட்சி |
துணைவர்(கள்) | பிளான்சி வியுந்தம் (இறப்பு:1918) |
முன்னாள் கல்லூரி | ட்ப்ளின் டிரினிட்டி கல்லூரி |
மாயோ பிரபு 8 பிப்ரவரி 1872 அன்று அந்தமான் தீவிற்கு சுற்றுலா சென்ற போது, அங்கிருந்த ஆப்கானிய கைதியான சேர் அலி அப்ரிது என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.[1][2]
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் லார்டு மாயோ பெயரில் பல நினைவுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டது. அவைகளில் சில: