மலாயா பொதுத் தேர்தல், 1959
From Wikipedia, the free encyclopedia
மலாயா பொதுத் தேர்தல், 1959 (ஆங்கிலம்: 1959 Malayan General Election; மலாய்: Pilihan raya umum Malaya 1959) என்பது 1959 ஆகஸ்டு மாதம் 19-ஆம் திகதி மலாயாவில் நடைபெற்ற 1-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். இந்தத் தேர்தல் மலாயா கூட்டமைப்பின் முதல் நாடாளுமன்றத் தேர்தல்; மற்றும் மலாயாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலும் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் மலாயா மக்களவையின் 104 இடங்கள் அதிகபட்சமாக 53 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மலாயா மக்களவையின் 104 இடங்கள் அதிகபட்சமாக 53 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 2,133,272 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 1,564,575 (73.34%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மலாயாவில் நடைபெற்ற தேசிய அளவிலான மூன்றாவது தேர்தல் இதுவாகும். 1963-இல் சபா, சரவாக், சிங்கப்பூர் ஆகிய மூன்று பிரதேசங்களுடன் மலாயா இணைந்து மலேசியாவை உருவாக்கியது.