போலோ நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
போலோ நடவடிக்கை[9][10] என்பது செப்டம்பர் மாதம் 1948 ம் ஆண்டு இந்திய ஆயுதப் படையினரால் ஹைதராபாத் மாநிலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மூலம் ஐதராபாத் நிசாம் தோற்கடிக்கப்பட்டு ஹைதராபாத் இந்தியத் தேசத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.[11]
விரைவான உண்மைகள் போலோ நடவடிக்கை, நாள் ...
போலோ நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
1909 இல் ஐதராபாத் இராச்சியம் (பேரர் மாகாணம் தவிர) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இந்தியா | ஐதராபாத் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
பலம் | |||||||
35,000 இந்தியப் பாதுகாப்புப் படைகள் |
|
||||||
இழப்புகள் | |||||||
10க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர்[4] | ஐதராபாத் இராச்சியப் படைகள்:
இரசாக்கர்கள்:
|
||||||
மூடு