பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.[1] முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பாவாலானது.இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.
மேலதிகத் தகவல்கள் நூல், பொருநராற்றுப்படை ...
நூல் | பொருநராற்றுப்படை |
---|---|
ஆசிரியர் | முடத்தாமக்கண்ணியார் |
பாட்டுடைத்தலைவன் | கரிகால் பெருவளத்தான் |
திணை | பாடாண் |
துறை | ஆற்றுப்படை |
பாவகை | ஆசிரியப்பா |
அடிகள் | 248 |
மூடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
மூடு