![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/PS_Kumaraswamy_Raja_1999_stamp_of_India.jpg/640px-PS_Kumaraswamy_Raja_1999_stamp_of_India.jpg&w=640&q=50)
பூ. ச. குமாரசுவாமி ராஜா
முன்னால் சென்னை மாகாண முதல் அமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா (8 ஜூலை 1898 – 16 மார்ச் 1957) சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும் ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்பேற்றவர்.[1]. அவர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராசப்பாளையத்தில் பிறந்தவர்.
விரைவான உண்மைகள் பி.எஸ்.குமாரசுவாமிராஜா, சென்னை மாநில முதலமைச்சர் ...
பி.எஸ்.குமாரசுவாமிராஜா | |
---|---|
![]() | |
சென்னை மாநில முதலமைச்சர் | |
பதவியில் 26 ஜனவரி 1950 – ஏப்ரல் 10, 1952 | |
ஆளுநர் | கிருஷ்ண குமாரசிங் பவசிங் |
முன்னையவர் | பதவி உருவாக்கபட்டது |
பின்னவர் | சி. இராஜகோபாலாச்சாரி |
சென்னை மாகாண முதல்வர் | |
பதவியில் ஏப்ரல் 6, 1949 – 26 ஜனவரி 1950 | |
ஆளுநர் | கிருஷ்ண குமாரசிங் பவசிங் |
முன்னையவர் | ஓ. பி. ராமசாமி ரெட்டியார் |
பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
ஒரிசா மாநில ஆளுநர் | |
பதவியில் 1954–1956 | |
முன்னையவர் | சையிது பாசில் அலி |
பின்னவர் | பீம் சென் சச்சார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1898 இராஜபாளையம், சென்னை மாகாணம் இந்தியா ![]() |
இறப்பு | 1957 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரஸ் |
மூடு