புஷ்யமித்திர சுங்கன்
From Wikipedia, the free encyclopedia
புஷ்யமித்திர சுங்கன் (Pushyamitra Shunga) வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மௌரியப் பேரரசின் மன்னர் பிரகத்திர மௌரியனை கொன்று விட்டு இந்தியத் துணைக்கண்டத்தின் வட இந்தியாவில் சுங்கப் பேரரசை நிறுவி, கி மு 185 முதல் 149 முடிய சுங்கப் பேரரசை ஆண்ட பிராமண குல மன்னராவார்.[1]
விரைவான உண்மைகள் புஷ்யமித்திர சுங்கன், ஆட்சி ...
புஷ்யமித்திர சுங்கன் | |
---|---|
சுங்கப் பேரரசர் | |
சுங்க குல ஆணின் உருவம், கி மு 1-2-ஆம் நூற்றாண்டு | |
ஆட்சி | கி மு 185–149 |
பின்வந்தவர் | அக்கினிமித்திரன் தேவபூதி |
துணைவர் | தேவமாலா |
மூடு