![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Pataliputra_capital_front.jpg/640px-Pataliputra_capital_front.jpg&w=640&q=50)
பிரகத்திர மௌரியன்
From Wikipedia, the free encyclopedia
பிரகத்திரன் (Brihadrathan), சத்தாதன்வனுக்குப் பின் கி.மு.187 முதல் 180 முடிய ஏறத்தாழ ஏழு மௌரியப் பேரரசின் மன்னராக இருந்தவர்.[1] இவர் மௌரிய பேரரசின் ஒன்பதாவது மற்றும் கடைசி பேரரசர் ஆவார். இவரது போர்ப்படைத் தலைவர் புசியமித்திர சுங்கன் பிரகத்திர மௌரியனை வென்று மௌரிய வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுங்கப் பேரரசை நிறுவினார்.[2] மௌரியப் பேரரசின் நிலப்பரப்பு, பிரகத்திரனின் ஆட்சிக் காலத்தில் மிகச் சுருங்கி, தலைநகர் பாடலிபுத்திரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் மட்டுமே எஞ்சி இருந்தன.
விரைவான உண்மைகள் பிரகத்திரன், ஒன்பதாவது மற்றும் இறுதி மௌரியப் பேரரசர் ...
பிரகத்திரன் | |
---|---|
ஒன்பதாவது மற்றும் இறுதி மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி.மு.187 - 180 |
முன்னையவர் | சத்தாதன்வன் |
பின்னையவர் | புசியமித்திர சுங்கன் (சுங்க வம்ச நிறுவனர்) |
அரசமரபு | மௌரிய வம்சம் |
மூடு