பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
பன்னிரண்டாம் பயஸ் அல்லது பன்னிரண்டாம் பத்திநாதர் (Pope Pius XII) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 260ஆம் திருத்தந்தையாக 1939-1958 காலகட்டத்தில் ஆட்சிசெய்தவர். திருமுழுக்கின்போது அவருக்கு இடப்பட்ட பெயர் "யூஜேனியோ மரியா ஜொசேப்பே ஜொவான்னி பச்சேல்லி" என்பதாகும்.[1]
விரைவான உண்மைகள் வணக்கத்துக்குரியபன்னிரண்டாம் பயஸ்Pius XII, ஆட்சி துவக்கம் ...
வணக்கத்துக்குரிய பன்னிரண்டாம் பயஸ் Pius XII | |
---|---|
260ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | 2 மார்ச் 1939 |
ஆட்சி முடிவு | 9 அக்டோபர் 1958 (19 ஆண்டுகள், 221 நாட்கள்) |
முன்னிருந்தவர் | திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் |
பின்வந்தவர் | திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 2 ஏப்பிரல் 1899 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 13 மே 1917 திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 16 டிசம்பர் 1929 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | யூஜேனியோ மரியா ஜொசேப்பே ஜொவான்னி பச்சேல்லி |
பிறப்பு | (1876-03-02)2 மார்ச்சு 1876 உரோமை, இத்தாலியா |
இறப்பு | 9 அக்டோபர் 1958(1958-10-09) (அகவை 82) கண்டோல்ஃபோ கோட்டை, இத்தாலியா |
குறிக்கோளுரை | "அமைதியின் பிறப்பிடம் நீதி" Opus Justitiae Pax |
கையொப்பம் | |
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
மூடு