தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
விடுதலையின் தீவிரப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
தனித் தெலங்காணா போராட்டம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
தெலங்காணா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951) (தெலங்காணா சயுதா போராட்டம்; தெலுங்கு: తెలంగాణ సాయుధ పోరాటం) என்பது, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 1946 ஆண்டு முதல் 1951 அக்டோபர் 21 வரை நடைபெற்ற தெலங்காணா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தைக் குறிக்கும். 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் வரை நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டம் நடத்தினர்.
விரைவான உண்மைகள் தெலங்காணா மக்களின் ஆயுதப் போராட்டம்தெலங்காணா கலகம் தெலங்காணா சயுதா போராட்டம், நாள் ...
தெலங்காணா மக்களின் ஆயுதப் போராட்டம் தெலங்காணா கலகம் தெலங்காணா சயுதா போராட்டம் |
|||||||
---|---|---|---|---|---|---|---|
இந்திய விடுதலை இயக்கத்தின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
தெலங்காணா மக்கள் ஆந்திர மகாசபை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உதவியவா்: காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (தீர்த்த குழு) இந்திய சோசலிசக் கட்சி (1948–1951) | 1946–1948: ஐதராபாத் இராச்சியம் ஐதராபாத் துராஸ் இரசாக்கர்கள் இயக்கம் (1947–1948) உதவியவா்: பிரித்தானியா (1946–1947) 1948–1951: |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
உள்ளூர்மயமாக்கப்பட்ட தலைமை |
ஜெயந்தோ நாத் சௌத்ரி (இராணுவ ஆளுநர்) |
மூடு