தினமலர்
தினசரித் தமிழ் நாளிதழ் / From Wikipedia, the free encyclopedia
தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி. வி. இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது[1][2].
விரைவான உண்மைகள் வகை, வடிவம் ...
![]() | |
வகை | தினசரி நாளிதழ் |
---|---|
வடிவம் | பத்திரிகை, இணையத்தளம் |
நிறுவியது | 1951 |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
இணையத்தளம் | http://www.dinamalar.com |
மூடு
சென்னை, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் இதன் பதிப்புகள் வெளிவருகின்றன[3] .
தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் முதல் இரண்டு நாளிதழ்களில் இதுவும் ஒன்று.[சான்று தேவை]