சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madraspolitan(us) et Meliaporen(sis)) என்பது சென்னை சாந்தோம் புனித தோமையார் பீடப் பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
விரைவு காரணி சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் Archidioecesis Madraspolitanus et Meliaporensis, அமைவிடம் ...
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் Archidioecesis Madraspolitanus et Meliaporensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 3,160 km2 (1,220 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 6,984,614 343,103 (4.9%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
கதீட்ரல் | புனித தோமையார் கதீட்ரல் பசிலிக்கா, சாந்தோம் |
இணை-கதீட்ரல் | வானதூதர்களின் புனித மரியா இணை-கதீட்ரல், ஜார்ஜ் டவுன் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
பேராயர் † | ஜார்ஜ் அந்தோனிசாமி |
இணையதளம் | |
http://www.archdioceseofmadrasmylapore.in/ |
மூடு