சாப்பர் சிறீ போர்
From Wikipedia, the free encyclopedia
சாப்பர் சிறீ போர், முகலாயப் பேரரசின் படைத்தலைவர் வாசிர் கான் தலைமையிலான படைகளுக்கும், பண்டா சிங் பகதூர் தலைமையிலான சீக்கிய கால்சா படைகளுக்கும், தற்கால பஞ்சாபில் உள்ள சிர்இந்த்-பதேகர் எனுமிடத்தில் 22 மே 1710-இல் நடைபெற்ற போரின் இறுதியில் சீக்கியப் படைகள் வென்றது. [4] [5]
விரைவான உண்மைகள் சாப்பர் சிறீ போர், நாள் ...
சாப்பர் சிறீ போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
முகலாயர் – சீக்கியர் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
கால்சா | முகலாயப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பண்டா சிங் பகதூர் | வசீர் கான் † |
மூடு