கர்னூல்
From Wikipedia, the free encyclopedia
கர்னூல் (ஆங்கிலம்:Kurnool), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது ஆந்திராவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது துங்கபத்ரா ஆறு மற்றும் ஹந்திரி ஆறுகளின் தென்கரையில் அமைந்துள்ளது. 1953 முதல் 1956 வரை கர்னூலே ஆந்திராவின் தலைநகரமாக இருந்தது.
விரைவான உண்மைகள் கர்னூல், நாடு ...
கர்னூல் | |
---|---|
மாநகரம் | |
அடைபெயர்(கள்): இராயலசீமையின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: 15.83°N 78.05°E / 15.83; 78.05 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
மாவட்டம் | கர்னூல் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு ஜி வீரபாண்டியன் |
பரப்பளவு | |
• மாநகரம் | 69.51 km2 (26.84 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 107 |
ஏற்றம் | 274 m (899 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மாநகரம் | 4,25,214 |
• தரவரிசை | 109வது (இந்தியா) 5வது (ஆந்திரப் பிரதேசம்) |
• அடர்த்தி | 6,100/km2 (16,000/sq mi) |
• பெருநகர் | 4,84,327 |
இனம் | கர்னூல்காரன் |
மொழிகள் | |
• அலுவள் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 518001, 518002, 518003, 518004, 518005, 518006, 518007 |
வாகனப் பதிவு | AP-21[4] |
இணையதளம் | கர்னூல் மாநகராட்சி |
மூடு