இராஷ்டிரிய லோக் தளம்
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
இராஷ்டிரிய லோக் தளம் (Rashtriya Lok Dal) (மொழிபெயர்ப்பு: தேசிய மக்கள் கட்சி) இந்தியாவின் முன்னாள் பிரதமரும், லோக் தளம் கட்சியின் தலைவருமான சரண் சிங்கின் மகன் அஜய் சிங் என்பவர் இக்கட்சியை 1996-ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாக நிறுவினார்.[2][3]தற்போது இக்கட்சியின் தலைவராக சௌத்திரி அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌத்திரி என்பவர் உள்ளார். இக்கட்சியின் சின்னம் கைப்பம்பு[தெளிவுபடுத்துக] ஆகும்.
விரைவான உண்மைகள் இராஷ்டிரிய லோக் தளம், சுருக்கக்குறி ...
இராஷ்டிரிய லோக் தளம் | |
---|---|
சுருக்கக்குறி | RLD |
தலைவர் | ஜெயந்த் சௌத்திரி[1] |
நிறுவனர் | அஜித் சிங் (முன்னாள் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் மகன்) |
தொடக்கம் | 1996; 28 ஆண்டுகளுக்கு முன்னர் (1996) |
பிரிவு | ஜனதா தளம் |
முன்னர் | லோக் தளம் |
தலைமையகம் | 406, விபி ஹவுஸ், ரபி மார்க், புது தில்லி, 110001 |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (1999-2003,2009-2011,2024-முதல்),ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2011-2014), மகாகட்பந்தன் (2018-2019), சமாஜ்வாதி கூட்டணி (2003-2007,2019-2024) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) | 0 / 403
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (இராஜஸ்தான் சட்டமன்றம்) | 1 / 200
|
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
www.rashtriyalokdal.com | |
இந்தியா அரசியல் |
மூடு
இக்கட்சியின் தலைவராக அஜித் சிங் இருக்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (1999-2003,2009-2011), சமாஜ்வாதி கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (2011-2014) செயல்பட்டார். இக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜெயந்த் சௌத்திரி, மகாகட்பந்தன் கூட்டணியிலும் (2018-2019), தற்போது சமாஜ்வாதி கூட்டணியிலும் (2003-2007,2019-தற்போது வரை) உள்ளது.