இரண்டாம் ஹரிஹர ராயன்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் ஹரிஹர ராயன் (Harihara II, கி.பி. 1377-1404), விஜயநகரப் பேரரசை ஆண்ட பேரரசர்களில் ஒருவர். இவர் அப்பேரரசின் மூன்றாவது அரசராவார். விஜயநகரத்தின் முதல் அரச மரபான சங்கம மரபைச் சேர்ந்தவர்.[1] இவருடைய காலத்தில் வேதங்கள் பற்றிய முக்கிய பணிகள் நிறைவடைந்தன. "வைதிகமார்க ஸ்தாபனாச்சார்யா", "வேதமார்க பிரவர்தக" ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் ஹரிஹர ராயன், ஆட்சிக்காலம் ...
இரண்டாம் ஹரிஹர ராயன் | |
---|---|
ஆட்சிக்காலம் | 1377–1404 |
முன்னையவர் | முதலாவது புக்கா ராயன் |
பின்னையவர் | விருபாட்ச ராயன் |
பிறப்பு | 1342 |
இறப்பு | 1404 |
அரசமரபு | சங்கம மரபு |
மூடு
மேலதிகத் தகவல்கள் விசயநகரப் பேரரசு ...
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மூடு