இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்
இந்திய வானூர்தித் தொழி்ற்சாலை / From Wikipedia, the free encyclopedia
இந்துசுதான் வானறிவியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்[5][6] இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | பொதுத்துறை நிறுவனங்கள் |
---|---|
நிறுவுகை | 1940; 84 ஆண்டுகளுக்கு முன்னர் (1940) (இந்துஸ்தான் ஏர்கிராப்ட்) 1964; 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1964) (இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் என்று மாற்றப்பட்டது) |
தலைமையகம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா[1] |
முதன்மை நபர்கள் | ஆர் மாதவன் (தலைவர் & MD) |
தொழில்துறை | விண்வெளி, படைத்துறை |
உற்பத்திகள் | இராணுவப் போக்குவரத்து படைத்துறை வானூர்தி உலங்கு வானூர்திகள் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (89.97%) [3] |
பணியாளர் | 28,345 (ஏப்ரல் 2019) [4] |
மூடு
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.