மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

From Wikipedia, the free encyclopedia

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
Remove ads

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.

விரைவான உண்மைகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சுருக்கக்குறி ...
Remove ads
Remove ads

தேர்தல் பங்களிப்பு

Remove ads

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் தேர்தல் ஆண்டு, தேர்தல் ...

தமிழ்நாடு

மேலதிகத் தகவல்கள் தேர்தல் ஆண்டு, தேர்தல் ...
Remove ads

ஒன்றிய அமைச்சரவையில் பங்கு

மேலதிகத் தகவல்கள் அமைச்சர், அமைச்சர் பதவி ...

தேர்தல் சின்னம்

Thumb 1996 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கப்பட்டது.

Thumb சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.[1][2]

Thumb 2024 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை திருச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது.

Remove ads

முக்கிய மதிமுக அரசியல் தலைவர்கள்

மேலதிகத் தகவல்கள் பதவி, பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads